இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சு விளக்கம்..!!
Loading… நாட்டில் கடுமையான கண்காணிப்பின் பின்னரே இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அத்துடன், நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். நீண்ட கால இறக்குமதியை தடைஅவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசு 3,000 க்கும் மேற்பட்ட HS குறியீடு இறக்குமதிகளை நிறுத்த வேண்டியிருந்தது, … Continue reading இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சு விளக்கம்..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed